Friday, 27 May 2011

பேரணாம்பட்டில் முதியோருக்கு உதவி தொகை கிடைப்பதில் காலதாமதம்

                               குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டில் முதியோர் உதவித் தொகையை முன்னுக்கு பின் முரணாக காலதாமதமாக அனுப்புவதால் தமிழக  அரசின் உதவித்தொகையை பெரும் முதியோர், உடல் உணமுற்றோர் மற்றும் விதவைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மார்ச் மாதம் கிடைக்கவேண்டிய உதவித்தொகை பெரும்பலனனோருக்கு அனுப்பப்படாமல் ஏப்ரல் மாதத்துக்கான உதவித்தொகை மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளனர். இதைபற்றி சம்பத்தப்பட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி மார்ச்மாதத்துக்கான உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியோர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர் 
- அப்துல்லாஹ்

No comments:

Post a Comment