தமிழகம் முழுவதும் வருகின்ற 24 /04 /2011 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலமைஇல் இரத்த தான முகாம் நடத்த உள்ளது , இதனால் வேலூர் மாவட்டத்தின் சார்பாக வேலூர் மாவட்டத்தின் பேர்ணாம்பட்டு கிளையில் இரத்த தான முகாம் நடத்த திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் தாவ பனியும் மேற்கொள்ள உள்ளோம், எங்கள் முயற்சி சிறப்படைய துவா செயுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
இவன்:
பேர்ணப்பட்டு கிளை
No comments:
Post a Comment